குளவி தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பலி!!!
ஹப்புத்தளை தொடலாகல பிரதேசத்தில் மரமொன்றில் ஏறிய இளைஞன் ( வயது 22) குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குளவி தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் 3 பேர், குளவி தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.